Saturday, 22 June 2013

எனக்கு இரண்டு காதலிகள்ஒருத்திஉன் வீட்டில்வசிக்கிறாள்இன்னொருத்திஎன் இதயத்தில்வசிக்கிறாள்.................................................உன்னைக்கண் திறந்துபார்க்கிறேன்அவளைகண் மூடிப்பார்க்கிறேன்.................................................அவளைக்கூட்டிக் கொண்டுதான்உன்னைப்பார்க்க வருகிறேன்உன்னைப் பார்த்துவிட்டுஅவளோடுதான்வீடு திரும்புகிறேன்.................................................உன்னிடம்ஒருமுறைகாதலைச்சொல்வதற்காகஅவளிடம்ஓராயிரம்முறைஒத்திகைபார்த்திருக்கிறேன்.................................................நீ அவளைப்பார்க்கவேண்டுமென்றால்சொல்அனுமன்தன் நெஞ்சைப் பிளந்துராமனிடமேராமனைக் காட்டியது மாதிரிஉன்னிடமேஉன்னைக் காட்டுகிறேன்.................................................

No comments:

Post a Comment