Thursday, 27 June 2013

ஏளனம் செய்யாதே...
எரிந்து விடுவேன் நான்...

எப்படியும் உனை நோக்கி
எதிர் வருவேன் என நினைத்தாயோ??
எப்படி முடியும்?

எத்தனை மணித் துளிகள்
எண்ணம் கொண்டிருப்பேன்
என்னவளாய்....

ஏன் வெறுத்தாய் என்னை??
என்ன காரணமென்றால்,
எளக்காரம் செய்கிறாய்...

எப்படியும் இருக்க முடியும் என்னால்!!!
என்னவள் நீயின்றி,

எப்படி இருக்க முடியும்
என்னால்??
எதிர்பார்ப்புகளுடன்,

நான்

No comments:

Post a Comment